தேனியில் களம் மற்றும் ஜீ-டெக் கம்ப்யூட்டர் எஜுகேசன் சார்பில் இங்கிலாந்து-பிரான்ஸ் இடையே உள்ள இங்கிலீஸ் கால்வாயை நீந்தி கடந்து உலக சாதனை படைத்த தேனியை சேர்ந்த சினேகன் மற்றும் தேனி மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு- பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென்மண்டல செயலாளர் வழக்கறிஞர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.
S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர்
K.சரவணன், சிறப்பு நிருபர்
Comments